Friday, June 12, 2009

2009-2010 கல்வியாண்டு தொடக்கம்














இக்கல்வியாண்டு இனிதே எம் பள்ளியில் தொடங்குகிறது. புதிய கனவுகளும் எண்ணங்களும் எம்மை இயக்க, ஆசிரிய பயிற்றுனர் திரு. பத்மநாபன் அவர்கள் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க, அடியெடுத்து வைக்கிறோம் உங்கள் அனைவரின் ஆசிகளுடனும் ...

No comments:

Post a Comment